யாழில் மேலும் 75 பேருக்கு கொரோனா தொற்று!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மேலும் 54 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ். நவீன சந்தைக் கட்டடத் தொகுதி வர்த்தக நிலைய உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் 460 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளிலேயே இவ்வாறு தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். இவர்களின் மாதிரிகள் முல்லேரியா ஆய்வு கூடத்தில் பரிசோதனைக்கு உட்டபடுத்தப்பட்டிருந்தன. இதனைவிட, யாழ். போதனா வைத்தியசாலை மற்றும் யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடங்களில் 702 பேரிடம் நேற்று மேற்கொள்ளப்பட்ட … Continue reading யாழில் மேலும் 75 பேருக்கு கொரோனா தொற்று!